ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வரலாற்றிலேயே அதிகபட்ச தொகைக்கு ஏலம் போனதால் இனி தூக்கம் கூட வராது என்பது போல இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சாம் கரண் மனம் திறந்துள்ளார். ...
நிக்கோலஸ் பூரணின் கடந்த ஐபிஎல் தொடர் பற்றி கவலையில்லை என்றும், வரும் சீசனில் உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று லக்னோ பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலத்தில் அதிகபடியான ஆல் ரவுண்டர்கள் அணிகள் கவணத்தை ஈர்த்து கோடிகளில் வாங்கப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு அணியும் ஏலத்தில் எடுத்த வீரர்கள் மற்றும் அவர்களுக்கான தொகை குறித்து இப்பதிவில் காண்போம். ...
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அஜிங்கியா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், கைல் ஜேமிசன் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளது. ...
ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.17.50 கோடிக்கு வாங்கப்பட்டதை நம்ப முடியாமல், என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன் என்று ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார். ...
எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்துள்ளார். ...
மும்பை அணியால் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட கேமரூன் கிரீனை 3 ஆண்டுகளாக கண்காணித்து வருவதாக அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ...
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வரும் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. ...