பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் விளையாடும் மும்பை இந்தியன்ஸின் சூர்யகுமார் யாதவ் வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது ...
இது கிரிக்கெட்டின் அற்புதமான ஆட்டங்களில் ஒன்றாகும், இதில் நாங்கள் அனைத்தையும் சரியாகச் செய்தோம் என்று நினைக்கிறேன் என குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...