
BCCI's new team policy: Will it cause problems in the Indian team? (Image Source: Google)
இந்திய அணி வருகிற ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என பிசிசிஐ தலைவர் நேற்று அறிவித்தார்.
இது சமூக வலைதளங்களில் தற்போது பேசு பொருளாக மாறியது. ஏனெனில் 20 பேர் கோண்ட இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், எவ்வாறு அவர்களால் இலங்கை தொடரில் பங்கேற்க முடியும் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நேற்று இலங்கை அணிக்கு எதிரான தொடரில் முற்றிலும் மாறுபட்ட புதிய இந்திய அணியை களம் இறக்க உள்ளதாக தெரிவித்தார்.