Bristol county cricket ground
Advertisement
உபயோகப்படுத்தப்பட்ட மைதானத்தை வழங்கியதற்கு மன்னிப்பு கோரிய இசிபி!
By
Bharathi Kannan
June 16, 2021 • 12:28 PM View: 536
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 16) பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இந்த மைதானத்தில் டி 20 பிளாஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் காரணமாக இந்தியா - இங்கிலாந்து மகளிர் டெஸ்ட் போட்டிக்கு மைதானத்தை சரிவர பராமரிக்க முடியவில்லை என்பதற்கு மன்னிப்பு கோருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Advertisement
Related Cricket News on Bristol county cricket ground
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement