Advertisement
Advertisement
Advertisement
Advertisement

Ecb

Archer back in IPL auction, available to play from 2023 season
Image Source: Google

ஐபிஎல் 2022: ஏலத்தில் பங்கேற்கும் ஆர்ச்சர்!

By Bharathi Kannan February 01, 2022 • 15:10 PM View: 692

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அணிகளின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியல் உருவாக்கப்படும். 

அதன்படி இறுதிப்பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டது. அதில் மொத்தம் 590 வீரர்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளனர். மேலும் இறுதிசெய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

Related Cricket News on Ecb