Bus attack
Advertisement
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் பேருந்து மீது தாக்குதல்!
By
Bharathi Kannan
March 16, 2022 • 18:46 PM View: 776
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதனால் 10 அணி வீரர்களும் மும்பைக்கு படையெடுத்துள்ளனர். ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. அதன்படி இத்தொடரில் விளையாடுவதற்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.
Advertisement
Related Cricket News on Bus attack
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement