Cricket pakistan
கேப்டன் பதவிக்காக நான் என் கிரிக்கெட்டை விளையாடியதில்லை - ஷாஹீன் அஃப்ரிடி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியனது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், லீக் சுற்றுடனே தொடரில் இருந்தும் வெளியேறியது.
இதனையடுத்து அணியின் கேப்டனாக செயல்பட்ட பாபர் ஆசாமின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக தொடர்வாரா என்ற கேள்விகளும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளனர். முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடர் முடிந்த கையோடு, அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
Advertisement
Related Cricket News on Cricket pakistan
கிரிக்கெட் உடனுக்குடன்
அதிகம் பார்க்கப்பட்டவை
இன்றைய கிரிக்கெட் கேலரி
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24