Deep das
இந்தியாவின் தற்காப்பு மனப்பான்மையே தோல்விக்கு காரணம் - தீப் தாஸ் குப்தா!
இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மொத்தமாக சொதப்பியதன் காரணமாக இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி இத்தொடரை இழந்துள்ளதுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் தவறவிட்டது.
இந்த படுமோசமான தோல்வியின் காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில் உள்ளிட்டோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததற்கு, தொடர் முழுவதும் அவர்களின் தற்காப்பு மனப்பான்மையே காரணம் என்று முன்னாள் இந்திய தீப் தாஸ் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Deep das
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24