Deepika padukone
ஐபிஎல் 2022: அணிகள் ஏலத்தில் ரன்வீர்-தீபிகா!
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008லிருந்து ஒவ்வொரு சீசனிலும் 8 அணிகள் ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனில்(ஐபிஎல் 2022) கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுகின்றன.
அதனால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுவதன் மூலம் பிசிசிஐக்கு கூடுதலாக ரூ.7000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.