Digvesh singh
Advertisement
ஐபிஎல் 2025: விதிகளை மீறியதாக ரிஷப் பந்த், திக்வேஷ் சிங்கிற்கு அபராதம்!
By
Bharathi Kannan
April 05, 2025 • 16:51 PM View: 121
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் முபை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிபெற்று அசத்தி இருந்தாலும், அணியின் கேப்டன் மற்றும் இளம் வீரருக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. அதன்படி நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக 20ஆவது ஓவரின் போதே ஒரு ஃபீல்டர் 30 யார்ட் வட்டத்திற்குள் வைத்து விளையாட வேண்டும் என்று அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Related Cricket News on Digvesh singh
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement