Go kings
சிஎஸ்கேவின் ஆல் டைம் லெவனைத் தேர்வு செய்த சுரேஷ் ரெய்னா; முக்கிய வீரர்களுக்கு இடமில்லை!
Suresh Raina Picks All Time CSK Playing XI: முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும், ரசிகர்களால் மிஸ்டர் ஐபிஎல் என்று செல்லமாக அழைக்கப்படும் வீரருமான சுரேஷ் ரெய்னா தனது ஆல் டைம் சிஎஸ்கே பிளேயிங் லெவனைத் தேர்ந்தெடுத்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக நீண்ட காலமாக விளையாடிய வீரர். அவர் 2008 முதல் 2015 வரையிலும், பின்னர் 2018 முதல் 2021 வரையிலும் சிஎஸ்கே அணிக்காக விளையாடி நான்கு முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா, சுபாங்கர் மிஸ்ராவின் பாட்காஸ்டில் தனது ஆல் டைம் சிஎஸ்கே லெவனைத் தேர்ந்தெடுத்தார். இந்த அணியில் பல மூத்த வீரர்களை சேர்த்த அவர், டுவைன் பிராவோ, அம்பதி ராயுடு போன்ற நட்சத்திரங்களை சேர்க்கவில்லை.
Related Cricket News on Go kings
-
அஸ்வின் ஒரு சுழற்பந்துவீச்சு விஞ்ஞானி - மாண்டி பனேசர் பாராட்டு!
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
ஸ்ரேயாஸ் ஐயர் என்னை அறைந்திருக்க வேண்டும் - ஷஷாங்க் சிங்
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில் தான் ஆட்டமிழந்த விதத்தை கண்டு ஸ்ரேயாஸ் ஐயர் என்னை அறைந்திருக்க வேண்டும் என பஞ்சாப் கிங்ஸின் ஷஷாங்க் சிங் கூறிவுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் நிகழ்த்திய சாதனை; இந்திய அணியின் கேப்டன் ரேஸில் ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணியின் அடுத்த ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. ...
-
கில்கிறிஸ்ட், மேக்ஸ்வெல் சாதனைகளை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவில்லை - ஹர்திக் பாண்டியா!
ஒரு பந்துவீச்சுப் பிரிவாக நாங்க்ள் எங்களுடைய சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தவில்லை என பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2: ஸ்ரேயாஸ் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்காக புதிய வரலாறு படைத்த பிரப்ஷிம்ரன் சிங்!
பஞ்சாப் அணிக்காக ஒரு ஐபிஎல் சீசனில் 500 ரன்கள் எடுத்த முதல் இந்திய அன்கேப்ட் வீரர் என்ற சாதனையை பிரப்ஷிம்ரன் சிங் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மார்கோ ஜான்சனுக்கு பதிலாக இடம்பெற வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் மார்கோ ஜான்சன் பங்கேற்காத பட்சத்தில் அவருக்கு மாற்றாக இடம்பெற கூடிய மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
‘விரைவில் திரும்பி வருவேன்’ - சிஎஸ்கேவிற்கு நன்றி தெரிவித்த டெவால்ட் பிரீவிஸ்!
என் மீது நம்பிக்கை வைத்து, நான் விரும்பியதைச் செய்ய வாய்ப்பளித்த சிஎஸ்கே நிர்வாத்திற்கு நன்றி என தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் டெவால்ட் பிரீவிஸ் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் சில வலுவான திட்டங்களுடன் அடுத்த போட்டியை எதிர்கொள்வோம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
நாங்கள் லெந்த் பந்துகளுக்கு பதிலாக அதிக பவுன்சர் பந்துகளை வீசினோம் என்று நினைக்கிறேன் என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஸ்கூப் ஷாட்டிற்கு பயிற்சி மேற்கொள்ளும் முஷீர் கான்; வைரலாகும் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் வீரர் முஷீர் கான் பயிற்சியின் போது ஸ்கூப் ஷாட்டை விளையாடும் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: மாற்று வீரர்களை அறிவித்த பஞ்சாப், குஜராத், லக்னோ!
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கான மாற்று வீரர்களை பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இன்று அறிவித்துள்ளன. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்த மிட்செல் ஓவன்!
ஐபிஎல் தொடரின் எஞ்சிய லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மிட்செல் ஓவன் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். ...
-
ஒரு பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் போல இருக்க வேண்டும் - பஞ்சாப் கிங்ஸ் சிஇஓ!
பஞ்சாப் கிங்ஸ் வீரர்களை மீண்டும் ஒருங்கிணைத்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை அணியின் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி சதீஷ் மேனன் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47