Ind vs nz 1st test
சஹாவுக்கு காயம்; களத்தில் பரத்- பிசிசிஐ விளக்கம்!
கான்பூரில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தொடங்கியபோது, இஷாந்த் சர்மா முதல் பந்தை வீச தயாராக இருந்தார். அப்போது, இந்திய அணியின் வீக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் நின்று கொண்டிருந்தார்.
பின்னர், இதுகுறித்து விளக்கம் அளித்த பிசிசிஐ, "சாஹாவால் தனது கழத்தை அசைக்க முடியவில்லை. எனவே, அவருக்கு பதிலாக கே.எஸ். பரத் கீப்பங் செய்வார்" என டவிட்டரில் குறிப்பிட்டது.