Ipl 2022
ஐபிஎல் 2022: அதிரடி வீரர்களை டார்கெட் செய்யும் லக்னோ & அகமதாபாத்!
இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்று சாதித்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான அடுத்த சீசனில் அகமதாபாத், லக்னோ ஆகிய இடங்களைக் கொண்டு இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்களை தேர்வு செய்ய மெகா ஏலம் நடைபெறவுள்ளது.