Mini auction
தோனி தலைமையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - ஜெரால்ட் கோட்ஸி!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று தேதி மதியம் 1.30 மணிக்கு துபாயில் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 10 அணிகளில் வெறும் 77 இடங்கள் மட்டுமே காலியாக இருக்கும் நிலையில் அதை பிடிப்பதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 333 வீரர்கள் இந்த ஏலத்தில் போட்டியிட உள்ளது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஏலத்தில் வழக்கம் போல வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக யாரை வாங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Cricket News on Mini auction
-
பிக்பாக்கெட் அடித்தது போல் மும்பை கச்சிதமாக அந்த வீரரை வாங்கிவிட்டது - ரவிச்சந்திரன் அஸ்வின்!
வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த ரோமாரியா ஷெப்ஃபர்டை லக்னோ அணியில் இருந்து வெறும் 50 லட்சம் அடிப்படை விலைக்கு பிக்பாக்கெட் அடித்தது போல் மும்பை கச்சிதமாக வாங்கியதாகவும் அஸ்வின் வித்தியாசமாக பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் ஏலத்தில் இவர் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் - ஆகாஷ் சோப்ரா!
இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மிக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024 மினி ஏலம்: மொத்த வீரர்களில் 333 பேர் மட்டுமே தேர்வு; முதல் செட்டில் இடம்பிடித்த வீரர்கள் விபரம்!
ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் 1,166 வீரர்கள் பதிவுசெய்திருந்த நிலையில் அதிலிருந்து வெறும் 333 வீரர்கள் மட்டுமே இறுதிப்போட்டியளில் இடம்பிடித்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2024: வீரர்கள் மினி ஏலத்தை நடத்தும் மல்லிகா சாகர்!
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலத்தை இந்தியாவை சேர்ந்த மல்லிகா சாகர் என்ற பெண் முதல்முறையாக நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
கேமரூன் க்ரீனை ஆர்சிபி அணி வாங்கியது தவறான முடிவு - பிராஹ் ஹாக்!
பவுலிங் துறையில் மிகப்பெரிய வெற்றிடம் இருக்கும் நிலையில் கேமரூன் கிரீனை இவ்வளவு பெரிய தொகைக்கு பெங்களூரு வாங்கியது சரியான முடிவல்ல என்று முன்னாள் ஆஸ்திரேலிய பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வேண்டாம் - ஆர்ச்சருக்கு கட்டளை விதித்த இங்கிலாந்து!
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பணிச்சுமை மற்றும் உடற்தகுதி காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை பங்கேற்க வேண்டாம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024 மினி ஏலம்: மிட்செல் ஸ்டார்க்குகாக போட்டிபோடும் அணிகள்!
ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் வீரர் மிட்செல் ஸ்டார்க்கை 5 ஐபிஎல் அணிகள் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஷாருக் கானை வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு!
அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் தமிழக வீரர் ஷாரூக் கானை வாங்க சிஎஸ்கே அணி தீவிரமாக இருக்கும் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார். ...
-
மும்பை அணியில் இணைந்த ஹர்திக்; குஜராத் அணியின் கேப்டான ஷுப்மன் நியமனம்!
வரவுள்ள ஐபிஎல் 17ஆவது சீசனுக்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
துபாயில் நடத்தப்படும் ஐபிஎல் வீரர்கள் ஏலம்?
2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள மகளிர் மற்றும் ஆடவர் ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: கோடிகளில் புரளும் ஆல் ரவுண்டர்கள்; ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலத்தில் அதிகபடியான ஆல் ரவுண்டர்கள் அணிகள் கவணத்தை ஈர்த்து கோடிகளில் வாங்கப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு அணியும் ஏலத்தில் எடுத்த வீரர்கள் மற்றும் அவர்களுக்கான தொகை குறித்து இப்பதிவில் காண்போம். ...
-
அனல் பறக்கும் ஐபிஎல் ஏலம்: வரலாறு நிகழ்த்திய சாம் கரண், காமரூன் க்ரீன்; சிஎஸ்கேவில் இணைந்த பென் ஸ்டோக்ஸ்!
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வரும் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. ...
-
சிஎஸ்கேவிலிருந்து வெளியேறிய காரணத்தை உடைத்த ஜோஷுவா லிட்டில்!
சர்வதேச கிரிக்கெட்டில் 50 போட்டிகள் வரை விளையாடிய அனுபவம் கொண்ட தாம் நெட் பந்து வீச்சாளராக பணியாற்றும் அளவுக்கு எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என சிஎஸ்கேவிலிருந்து பாதியிலேயே வெளியேறிய ஜோஷுவா லிட்டில் அதிர்ச்சி தகவலை உடைத்து பேசியுள்ளார். ...
-
பஞ்சாப் கிங்ஸ் மயங்க் அகர்வாலை நடத்திய விதம் வருத்தமளிக்கிறது - கிறிஸ் கெயில்!
மயங்க் அகர்வால் பஞ்சாப் அணிக்காக செய்த தியாகத்திற்கு பின்னும் அந்த அணியால் தக்க வைக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47