Odi world cup
உலகக்கோப்பையில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ்; கொண்டாட்டத்தில் இங்கிலாந்து!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இந்த உலகக்கோப்பைக்காக அனைத்து நிகளுமே தங்களது தயாரிப்புகளை தொடங்கிவிட்டன. ஒவ்வொரு நாடும் உலக கோப்பையில் விளையாடும் தங்களது 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி காலக்கெடு விதித்திருக்கிறது. மேலும் அறிவிக்கப்பட்ட அணியில் மாற்றங்களை செய்வதற்குரிய கடைசி தேதி செப்டம்பர் 27 ஆகும் . இதனால் உலக கோப்பையில் விளையாடும் நாடுகள் தங்களது அணி தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
இதனை கருத்தில் கொண்டு தான் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டி தொடரை பரிசோதனை களமாக பயன்படுத்தியது. கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் உடற்தகுதி குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் ஒருவேளை அவர்கள் இருவரும் காயம் காரணமாக அணியில் இடம் பெற முடியாவிட்டால் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை தயார்படுத்துவதற்கு இந்தியா பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது கேஎல் ராகுல்,ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் கூடிய விரைவிலேயே உடர் தகுதியை பெற்று விடுவார்கள் என்று செய்திகள் வெளியாகி இந்திய ரசிகர்களை ஆறுதல் படுத்தியுள்ளது.
Related Cricket News on Odi world cup
-
SA vs AUS: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; டெவால்ட் பிரீவிஸிற்கு இடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: இங்கிலாந்து அணியில் மீண்டூம் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர்?
உலகக்கோப்பைத் தொடரிக் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை விளையாட வைப்பதற்காக, அந்த அணியின் ஒருநாள் கேப்டன் பட்லர் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
வங்கதேச அணியின் கேப்டனாக ஷாகில் அல் ஹசன் நியமனம்!
ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர்கள் நடைபெறவுள்ள நிலையில் வங்கதேச அணியின் புதிய கேப்டனாக அனுபவ வீரர் ஷாகில் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
திலக் வர்மா உலகக்கோப்பையில் விளையாடுவாரா? - ரோஹித் சர்மா பதில்!
நடப்பாண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் திலக் வர்மாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
-
கேஎல் ராகுல் கிடைத்தால் நாம்மால் சாம்சனை பார்க்க இயலாது - ஆகாஷ் சோப்ரா!
இந்த நேரத்தில் கே எல் ராகுல் கிடைத்தால், உலகக் கோப்பை அணியில் மட்டும் கிடையாது ஆசிய கோப்பை அணியிலும் நம்மால் சஞ்சு சாம்சனை பார்க்க முடியாது. அவருக்கான வேலை முடிந்து விட்டது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவை 4ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் - ஷிகர் தவான்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை 4ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் - ரோஹித் சர்மா!
இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
யுவராஜ் சிங்கிற்கு பிறகு நான்காம் இடத்தில் களமிறங்க நிலையான பேட்டர் இல்லை - ரோஹித் சர்மா!
இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு பின் நிரந்தர நம்பர் 4 பேட்ஸ்மேன் இல்லாதது பின்னடைவாக இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
நிச்சயம் என்னை உலக கோப்பை தொடரில் பார்ப்பீர்கள் - தினேஷ் கார்த்திக்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நிச்சயம் என்னை பார்ப்பீர்கள் என்று இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளது ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது. ...
-
எல்லாம் சரிதான், ஆனால் ஐசிசி தொடரை கூட இந்தியாவில் வெல்ல முடியவில்லை - டேரன் சமி
இந்திய அணியால் திறமையான வீரர்களை உருவாக்க முடிகிறது . ஆனாலும் அவர்களால் கடந்த 10 வருடங்களில் ஒரு ஐசிசி சர்வதேச கிரிக்கெட் தொடரை கூட வெல்ல முடியவில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் டேரன் சமி தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: இந்திய அணியில் திலக் வர்மா சேர்க்க கோரிக்கை விடுக்கும் அஸ்வின், எம்எஸ்கே பிரசாத்!
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கொப்பை 2023: டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 25இல் தொடக்கம்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த சேவாக்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார். ...
-
இந்தியாவை காட்டிலும் ஆஸ்திரேலியாவே வலிமையான அணி - அஸ்வின்!
இந்தியா தான் வெல்லும் என்று ஆரம்பத்திலேயே வாயை விடுவது வெளிநாட்டவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24