Puma
Advertisement
சமூக வலைதளத்தை நாடிய வீரர்; நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் கிரிக்கெட் வாரியம்!
By
Bharathi Kannan
May 28, 2021 • 14:52 PM View: 732
கடந்த வாரத்தில் சமூக வலைதளத்தில் டிரெண்டிங் என்றால் அது ஜிம்பாப்வே அணி வீரர் ரியான் பார்ல் வெளியிட்ட பதிவு தான்.
ரியான் பர்ல் தனது ட்விட்டர் பதிவில், “எங்களுக்கு மட்டும் ஏதேனும் ஸ்பான்சர் கிடைக்க வாய்ப்பு இருந்தால் ஒவ்வொரு தொடர் முடிந்த பிறகும் எங்களது ஷூவுக்கு(காலணி) பசை ஒட்ட வேண்டிய அவசியம் இருக்காது” என பதிவிட்டுள்ளார். அவரது ட்வீட் வைரலானது.
Advertisement
Related Cricket News on Puma
-
ரியான் பர்ல் உணர்ச்சி பூர்வமான ட்வீட்; உதவிகரம் நீட்டிய புமா!
நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் ஜிம்பாப்வே அணி வீரர் ரியான் பர்லிற்கு ஸ்பான்சர்ஷிப் வழங்க புமா நிறுவனம் முன்வந்துள்ளது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement