R ashwin angry female umpire
Advertisement
டிஎன்பிஎல் 2025: பெண் நடுவர் கொடுத்த தீர்ப்பு; கடுப்பில் கத்திய அஸ்வின் - வைரலாகும் காணொளி
By
Bharathi Kannan
June 09, 2025 • 14:02 PM View: 94
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு காரணமாக க்ள நடுவரிடம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் கிரிக்கெட் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் தொடரின் 5ஆவது லீக் போட்டி நேற்று கோவையில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 93 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டான நிலையில், இலக்கை நோக்கி விளையாடிய திருப்பூர் தமிழன்ஸ் அணியானது 11.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றும் அசத்தியது.
Advertisement
Related Cricket News on R ashwin angry female umpire
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement