Rohit sharma
நான் இந்த போட்டியில் இன்னும் முடிந்தவரை விளையாடிருக்க வேண்டும் -ரோஹித் சர்மா!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரில் ஆறுதல் வெற்றியை பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்து தொடரை கைப்பற்றியுள்ளது.
அதன்படி ராஜ்கோட் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிக பட்சமாக மிட்சல் மார்ஷ் 96 ரன்களையும், ஸ்டீவன் ஸ்மித் 74 ரன்களையும் குவித்து அசத்தினர்.
Related Cricket News on Rohit sharma
-
IND vs AUS, 3rd ODI: பேட்டிங்கில் விட்டதை பவுலிங்கில் பிடித்த மேக்ஸ்வெல்; ஆஸி ஆறுதல் வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எதிர்பாராத கேட்ச்சின் மூலம் ரோஹித் சர்மாவை வெளியேற்றிய மேக்ஸ்வெல் - காணொளி!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை தனது அசாத்தியமான கேட்சின் மூலம் கைப்பற்றிய கிளென் மேக்ஸ்வெல்லின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சிக்சர்களை விளாசி புதிய சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா!
ஒரு நாட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இந்தியாவில் 261 சிக்ஸர்கள் அடித்து ரோஹித் சர்மா புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரராக மாறியிருக்கிறார். ...
-
அமித் மிஸ்ராவுடன் ரோஹித் சர்மா கலகலப்பான உரையாடல்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரது கலகலப்பான உரையாடல் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
உலகக்கோப்பையை வெல்வதே முக்கியம் - ரோஹித் சர்மா!
உலகக்கோப்பை தொடரில் எத்தனை சதங்கள் அடிக்கிறேன் என்பதைவிடவும், உலகக்கோப்பையை வெல்கிறோமா என்பதே முக்கியம் என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை அஸ்வின் விளையாடுவாரா? - ரோஹித் சர்மா பதில்!
கடந்த ஒன்றரை வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பதற்காக அஸ்வின் போன்ற வீரரிடமிருந்து நீங்கள் க்ளாஸ் மற்றும் அனுபவத்தை எடுக்க முடியாது என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
பெரிய வீரர்கள் விளையாட முடிவு செய்தால் இளம் வீரர்கள் தங்கள் இடத்தை இழப்பார்கள் - அபிஷேக் நாயர்!
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் விளையாட முடிவு செய்யும் பொழுது, அந்த இடத்தில் நன்றாக செயல்பட்டு வரும் இளம் வீரர்கள் விளையாட முடியாமல் போகிறது என முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் கூறியுள்ளார். ...
-
ரோஹித் சர்மா செய்ததை இப்போது ஷுப்மன் கில் செய்வார் - சுரேஷ் ரெய்னா நம்பிக்கை!
2019 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா உலக கோப்பையில் என்ன செய்தாரோ அதை ஷுப்மன் கில்லாலும் செய்ய முடியும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளர். ...
-
அவரின் திட்டங்களை வெளிக்காட்ட விரும்பவில்லை - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் குல்தீப் யாதவிற்கு ஓய்வளிக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார் ...
-
உலகக்கோப்பை தொடரில் இருந்து அவரை நீக்க வேண்டும் - ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து கௌதம் கம்பீர்
ஆசியக் கோப்பை தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு முதுகு பிடிப்பால் அவதியடைந்த ஸ்ரேயாஸ் ஐயரை உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித்தை பாராட்டுவது போல் கோலியை மறைமுகமாக சாடிய கௌதம் கம்பீர்!
ரோஹித் சர்மாவாவது 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார் ஆனால் இங்கே சிலர் ஒன்றை கூட வெல்லவில்லை என்று விராட் கோலியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் கௌதம் கம்பீர் பேசியுள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரில் அஸ்வின்? - ரோஹித் சர்மாவின் மறைமுக பதில்!
சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களை பொறுத்த வரை அனைவரும் வரிசையில் நிற்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நான் இதைப் பற்றி அஸ்வினிடம் தொலைபேசியில் நேரடியாக பேசியுள்ளேன் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இதனால் தான் சிராஜிற்கு 10 ஓவர்கள் தரவில்லை - ரோஹித் சர்மா!
சிராஜ் தொடர்ந்து ஏழு ஓவர்கள் வீசினார். நான் அவரை தொடர்ந்து வீச வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அப்பொழுது எங்கள் பயிற்சியாளர் இடமிருந்து, அவர் அதற்கு மேல் பந்து வீசக்கூடாது நிறுத்த வேண்டும் என்று செய்தி வந்தது. அதனால் நிறுத்த வேண்டியதாக ...
-
நான் இவ்வளவு சிறப்பாக பந்து வீச ரோஹித் சர்மாவும் ஒரு காரணம் - குல்தீப் யாதவ்!
கடந்து ஒன்றரை ஆண்டுகளாக நான் என்னுடைய பந்துவீச்சில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டு வருகிறேன். அதற்காக கடினமாக உழைத்தும் வருகிறேன் என தொடர் நாயகன் விருதை வென்ற குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47