Shahibzada farhan
Advertisement
சூர்யகுமார், ஹாரிஸ் ராவுஃப், ஃபர்ஹான் மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி!
By
Tamil Editorial
September 26, 2025 • 20:30 PM View: 36
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 17அவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறியுள்ளன. இதையடுத்டு இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி எதிர்வரும் 28ஆம் தேதி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்வுள்ளது.
இந்த நிலையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகளில் சார்ச்சைகள் வெடித்தன. இதில் லீக் போட்டியின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் கைக்குலுக்குவதை தவிர்த்தனர். அதனைத் தொடர்ந்து சூப்பர் 4 சுற்றின் போது பாகிஸ்தான் வீரர்கள் சாஹிப்சாதா ஃபர்ஹான், ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் சைகையின் மூலம் ரசிகர்களை சீண்டினர்.
TAGS
Asia Cup 2025 IND Vs PAK IND Vs PAK Suryakumar Yadav Harris Rauf Shahibzada Farhan Tamil Cricket News
Advertisement
Related Cricket News on Shahibzada farhan
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement