Srilanka cricket team
Advertisement
போட்டியை வெற்றி பெற பயமில்லாமல் விளையாட வேண்டும் - குசால் பெரேரா!
By
Bharathi Kannan
May 14, 2021 • 11:38 AM View: 554
இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் தாக்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 16 பேர் கொண்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது.
இந்த அணியில் அனுபவ வீரர்களான தினேஷ் சண்டிமல், திமுத் கருணரத்னே, ஆஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குசால் பெரேரா கேப்டனாகவும் குசால் மெண்டிஸ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Related Cricket News on Srilanka cricket team
-
ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட தரங்கா - வங்கதேசத்தைப் பந்தாடியது இலங்கை!
வங்கதேச லெஜண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 4 days ago