Team india
என்சிசி மறுசீரமைப்பு ஆய்வு குழுவில் எம்எஸ் தோனி!
இந்திய வரலாற்றில் 74 ஆண்டுகள் பழமையான அமைப்பான தேசிய மாணவர் படை (என்.சி.சி) தற்போது இருக்கும் நவீன காலச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில், உயர் மட்டக்குழு ஒன்றை முன்னாள் அமைச்சர் பைஜயந்த் பாண்டா தலைமையில் மத்திய பாதுகாப்பு துறை அமைத்தது.
இந்தக் குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, எம்.பி. விநய் சஹஸ்ரபுத்தே , மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோரை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அமர்த்தியுள்ளது. இவர்கள் என்சிசியை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.
Related Cricket News on Team india
-
அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது சந்தேகம் தான் - சுனில் காவஸ்கர்!
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ப்ளேயிங் லெவனில் இடம் பெறுவாரா என்பது சந்தேகம்தான் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
मदल लाल ने कहा, स्प्लिट कप्तानी से भारत को होगा फायेदा,कहा- रोहित शर्मा बेहतर कप्तानी कर सकते हैं
भारतीय टीम के पूर्व गेंदबाज मदन लाल (Madan Lal) स्प्लिट कप्तानी के समर्थन में उतरे हैं और उन्होंने कहा कि इससे भारतीय कप्तान विराट कोहली का दबाव कम होगा। मदन ...
-
இங்கிலாந்து தொடரில் கூடுதலாக 2 டி20 போட்டிகள் - பிசிசிஐ விருப்பம்!
மான்செஸ்டர் டெஸ்ட் ரத்தானதற்குப் பதிலாக அடுத்த வருடம் இரு டி20 ஆட்டங்கள் அல்லது ஒரு டெஸ்டை விளையாட பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது. ...
-
इंग्लैंड ने पूर्व क्रिकेटर पॉल न्यूमैन ने कहा, भारत ने टेस्ट क्रिकेट का सम्मान नहीं किया
इंग्लैंड के पूर्व क्रिकेटर पॉल न्यूमैन (Paul Newman) ने भारतीय कैंप में कोरोना मामले सामने आने के कारण मैनचेस्टर में होने वाले पांचवें टेस्ट मैच के रद्द होने को लेकर ...
-
भारत के साउथ अफ्रीका दौरे के शेड्यूल की घोषणा, जानें कब-कहां खेले जाएंगे टेस्ट,वनडे, टी-20 सीरीज के मैच
भारतीय क्रिकेट टीम को इस साल के अंत में साउथ अफ्रीका दौरे पर जाना है। जहां उसे तीन टेस्ट, तीन वनडे और चार टी-20 इंटरनेशनल मैचों की सीरीज खेलनी है। ...
-
विराट कोहली के वनडे,टी-20 टीम की कप्तानी छोड़ने की खबर पर BCCI ने तोड़ी चुप्पी,कहा- यह बकवास है
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (BCCI) के कोषाध्यक्ष अरुण धूमल (Arun Dhumal) ने सोमवार को उन रिपोर्टो को खारिज किया जिसमें यह कहा गया था कि विराट कोहली (Virat Kohli) आईसीसी टी-20 ...
-
BCCI ने एक टेस्ट के बदले अगले साल इंग्लैंड में 2 अतिरिक्त टी-20 मैच खेलने का प्रस्ताव दिया
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (BCCI) ने कोरोना चिंताओं के कारण भारत और इंग्लैंड के बीच मैनचेस्टर में होने वाले पांचवें टेस्ट मैच के रद्द होने के बाद अगले साल इंग्लैंड ...
-
கரோனா பாதிப்பு குறித்து மௌனம் கலைத்த ரவி சாஸ்திரி!
கரோனா பாதிப்பு குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மௌனம் கலைத்துள்ளார். ...
-
இந்திய வீரர்களில் அச்சம் எதனால்? - தினேஷ் கார்த்திக் விளக்கம்!
அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய வீரர்கள் அச்சமடைந்ததாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி ரத்து!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. ...
-
India vs England: भारत-इंग्लैंड के पांचवें टेस्ट को लेकर आई बुरी खबर, पहले दिन का खेल हुआ स्थगित
भारत और इंग्लैंड के बीच मैनचेस्टर में खेले जाने वाले पांचवें और आखिरी टेस्ट मैच का पहले दिन का खेल स्थगित हो गया है। हालांकि इसे लेकर बीसीसीआई ने अभी ...
-
பிசிசிஐ கேட்டதும் ஒப்புக்கொண்ட தோனிக்கு நன்றி - சௌரவ் கங்குலி!
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக செயல்படுமாறு பிசிசிஐ கேட்டதை உடனடியாக ஏற்றுக்கொண்ட முன்னாள் கேப்டன் தோனிக்கு பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி நன்றி தெரிவித்துள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா உறுதி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கரோனா உறுதியாகியிருப்பதால், நாளை தொடங்கவிருந்த கடைசி டெஸ்ட் போட்டி நடப்பது சந்தேகமாகியுள்ளது. ...
-
इंग्लैंड के खिलाफ पांचवें टेस्ट से पहले टीम इंडिया को झटका,सपोर्ट स्टाफ का एक और सदस्य हुआ कोरोना…
भारत और इंग्लैंड के बीच मेंचेस्टर में खेला जाने वाला पांचवा और अंतिम टेस्ट पर खतरा मंडरा रहा है। बुधवार को भारतीय टीम के सपोर्ट स्टाफ का एक और सदस्य ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47