Varun chakravarthy
‘சந்தீப் நலமாக உள்ளார்; வருண் நிலை சந்தேகம்’- வெங்கி மைசூர்
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.
இதற்கிடையில் இன்று ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் சிஎஸ்கே, கேகேஆர் அணியை சேர்ந்த வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.