ஆஃப்கானிஸ்தான் மக்களை கைவிட்டுவிடாதீர்கள், எங்களை காப்பாற்றுங்கள் என கிரிக்கெட் வீரர் ரஷித் கானின் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். ...
டிஎன்பிஎல் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது. ...
நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்திரேலியாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
ரூபி திருச்சி வாரியஸ் அணிக்கெதிரான தகுதிச்சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
நியூசிலாந்து டி20 அணியில் இடம்பெறாத காரணத்தால் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அதிரடி வீரர் காலின் முன்ரோ தனது வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார். ...