ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
இலங்கை செல்வதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷிகர் தவான், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். ...
இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்ததன் காரணமாகவே எங்களால் இதனை செய்ய இயன்றது என அந்த அணியின் கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார். ...