ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அறிமுக வீராங்கனை ருபயா ஹைதருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ...
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் முதல் நான்கு போட்டிகளிலும் 50+ ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை தென் ஆப்பிரிக்காவின் மேத்யூ பிரீட்ஸ்கி படைத்துள்ளார். ...
ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விக்கெட் கீப்பர் பேட்டர் குவாஸி நூருல் ஹசன் சோஹன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரலற்றில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 429 ரன்களைக் குவித்து அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதாக ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ...