ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தானுக்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் ஷாஹித் அஃப்ரிடி கோரிக்கை விடுத்துள்ளார். ...
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்ற தன்னை கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் ஏற்கவில்லை என்றும் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார். ...
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதலிடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்திற்கு பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்தது டெல்லி கேபிடள்ஸ் அணி. ...
மகளிர் பிரீமியர் லீக்கில் குஜராத் ஜெயிண்ட்ஸ் நிர்ணயித்த 179 ரன்கள் என்ற இலக்கை விரட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ...
இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்த ரோஹித் சர்மா, இனி பும்ராவை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று பேசியுள்ளார். ...