Advertisement

ஐபிஎல் தொடரிலிருந்து அஸ்வின் விலகல்; காரணம் இதுதான்!

கரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடிவரும் நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து தான் விலகுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 26, 2021 • 10:13 AM
ASHWIN TAKES BREAK FROM IPL AFTER FAMILY HIT BY COVID
ASHWIN TAKES BREAK FROM IPL AFTER FAMILY HIT BY COVID (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது நடைபெற்றுவருகிறது. அதில் டெல்லி அணி ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.

இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

Trending


இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடிவரும் நிலையில், இந்த நேரத்தில் அவர்களுடன் இருப்பது அவசியம்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement