
BCCI Willing To Wait On Decision To Include 2 Franchises For IPL 2022 (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டு, தற்போது மீதமுள்ள போட்டிகள் அனைத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது மேலும் இரு புதிய அணிகளை அறிமுகம் செய்யவுள்ளதாக, பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகளையும் பிசிசிஐ முழுவீச்சில் நடத்தி வருகிறது.
இதற்கிடையில் புதிய அணிகளுக்கான உரிமம் மற்றும் பிற நடவடிக்கைகளில் பிசிசிஐ ஆர்வம் காட்டி வருதாக தகவல் வெளியாகியுள்ளது.