
BCCI's Announcement To Start Women's IPL Leaves Women Cricketers Excited (Image Source: Google)
மகளிர் ஐபிஎல் காட்சி போட்டிகள் 2020ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. கடந்த ஆண்டு மகளிருக்கான காட்சி போட்டி நடைபெறவில்லை. தற்போது இந்த ஆண்டு மீண்டும் மகளிர் ஐபிஎல் தொடர் நடத்தப்படுகிறது.
ஆடவர் ஐபிஎல் பிளே ஆப் நடைபெறும் தினத்தில் 4 காட்சி போட்டிகள் நடக்கிறது. புனேயில் இந்த ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த ஆண்டு மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்று கங்குலி தெரிவித்தார்.