
"Boon To The Millions Of Home Fans": PCB Chief Ramiz Raja (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, டி20 20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது.
இந்நிலையில் 2024 முதல் 2031ஆம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐசிசி போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது.
2025ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசியின் பெரிய தொடரை அந்த நாடு நடத்துகிறது.