
England women win the third T20I and take the series 2-1 (Image Source: Google)
இங்கிலாந்து - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் - சோஃபி டிவைன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை நியூசிலாந்து மகளிர் அணி சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சொஃபி டிவை 35 ரன்களையும், சூஸி பேட்ஸ் 34 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து மகளிர் அணிக்கு டேனியல் வையட் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதில் 35 ரன்கள் எடுத்திய வையட் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து டாமி பியூமண்ட், நட்டாலி ஸ்கைவர் ஆகியோர் சொற்ப ரகளில் ஆட்டமிழந்து வெளியேறினர்.