Advertisement
Advertisement
Advertisement

கரோனா சூழலில் ஐபிஎல் தேவைதானா? - கில்கிறிஸ்ட் !

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், அதிரடி ஆட்டக்

Bharathi Kannan
By Bharathi Kannan April 25, 2021 • 11:27 AM
FORMER AUSTRALIAN CRICKETER ADAM GILCHRIST COMMENT ABOUT IPL MATCHES WHICH IS SCHEDULED IN INDIA
FORMER AUSTRALIAN CRICKETER ADAM GILCHRIST COMMENT ABOUT IPL MATCHES WHICH IS SCHEDULED IN INDIA (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், அதிரடி ஆட்டக்காரருமான ஆடம் கில்கிறிஸ்ட் இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடர் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

Trending


அதில், "இந்தியாவில் இருப்பவர்களுக்கு எனது வாழ்த்துகள். கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது; இச்சூழலில் அங்கு நடைபெறும் ஐபிஎல் தொடர் பொருத்தமற்றது இல்லையா அல்லது மக்களைத் திசைதிருப்புவதற்காகப் போட்டிகள் நடத்தப்படுகின்றனவா? எதுவாயினும் இந்தியர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.