
Cricket Image for மூன்றாவது டி20: ஃபார்முக்கு திரும்பிய இந்திய அணியை சமாளிக்குமா இங்கிலாந்து? (Image Source: Google)
டி20 தொடரை மேசமான தோல்வியுடன் தொடங்கியபோதிலும், அதிலிருந்து உடனடியாக மீண்டு இரண்டாவது போட்டியில் வெற்றிக்கணக்கை தொடங்கிய இந்திய அணி, தனது வெற்றிப் பாதையைத் தக்க வைத்துக்கொள்ள பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக செயல்படும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பார்முக்கு திரும்பிய விராத் கோலி பேட்டிங், இஷான் கிஷான், ரிஷப் பந்த் ஆகியோரின் பயமறியா பேட்டிங் இந்திய அணிக்கு வலு சேர்த்துள்ளதால் இன்று (மார்ச் 16) நடைபெற இருக்கும் மூன்றாவது டி20 போட்டியில் அதிராடியான ரன் குவிப்புகள் மூலம் இங்கிலாந்து அணியை அச்சுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட வீரர்கள் (Bold)