
IPL 2021: KKR won the toss and choose to bowl first (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் பூர்த்திசெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் ஈயான் மோர்கன் தலைமையிலான கேகேஆர் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் ஈயான் மோர்கன் முதலில் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.