
IPL 2022: RCB skipper du Plessis looking for ways to set foundation after debacle against SRH (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 68 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆர்சிபி அணியின் இந்த சறுக்கலுக்கு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். ஒரு சிலர் சிஎஸ்கேவில் எப்படி இருந்த மனுசன், இங்க வந்து கஷ்டப்படுகிறாரே என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 2 முறை கோல்டன் டக்காகி வெளியேறி இருப்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.