
KL Rahul's epic take after scoring fifty on 'toughest pitch' he has batted on (Image Source: Google)
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி கேரளாவில் நடைபெற்றது.
இப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி, 1-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலையும் பெற்றதி.
இந்தநிலையில், தென் ஆப்ரிக்கா அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல், இந்த போட்டியில் தான் பொறுமையாக விளையாடியதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளார்.