
'No one texted me except Dhoni when I quit Test captaincy': Kohli's explosive revelation after India (Image Source: Google)
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த 'சூப்பர் 4' சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி விராட் கோலியின் அதிரடியான அரைசதம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது ஒரு பந்து மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
மேலும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், போட்டிக்கு பின் இந்திய வீரர் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.