RAVICHANDRAN ASHWINS WIFE PRITHI SHARES FAMILYS ORDEAL WITH COVID 19 URGES TO TAKE VACCINE (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அஸ்வின் குடும்பத்தில் பத்து பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அஸ்வினின் மனைவி பிரீத்தி ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "எங்கள் குடும்பத்தில் ஆறு பெரியவர்கள், நான்கு சிறியவர்கள் என பத்து பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.