
Rayudu's X-ray shows no fracture, should be available for RCB game: CSK CEO (Image Source: Google)
கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், நேற்றுமுதல் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது.
இதில், நேற்று நடைபெற்ற 30ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்களில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியின் போது ஆடம் மில்னே வீசிய பந்தை எதிர்கொண்ட சிஎஸ்கேவின் அம்பத்தி ராயூடு காயமடைந்து போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.