
SL vs SA, 3rd ODI: Sri Lanka end up with 203 (Image Source: Google)
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி விளையாடிய இலங்கை அணியில் சண்டிமல் 9 ரன்களிலும், ஃபெர்னாண்டோ 10 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய தனஞ்செய டி சில்வா - சரித் அசலங்கா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதிஉல் சில்வா 31 ரன்களில் ஆட்டமிழக்க, அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சரித் அசலங்காவும் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.