
Sourav Ganguly says, ‘Auctions coming soon, BCCI should fetch above 40,000 Crore from IPL rights’ (Image Source: Google)
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 2 புதிய அணிகளும் இந்த முறை களமிறங்கவுள்ளதால் போட்டிகள் அதிகளவில் இருக்கும்.
அந்த 2 புதிய அணிகளின் மூலம் ரூ.12,725 கோடி வருமானத்தை பிசிசிஐ ஈட்டிய நிலையில் அடுத்த 30 நாட்களில் ரூ.40,000 கோடி வருமானமாக வர காத்துள்ளது.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று பேட்டி அளித்திருந்தார். அதில், ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமத்திற்கான ஏலம் விரைவில் நடைபெறவுள்ளதாக கூறினார். மேலும், அதில் இந்த முறை 40,000 கோடிக்கும் மேல் ஏலத்தொகை சுலபமாக எகிறும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.