
T20 WC: Pakistan become second team to enter semis after win against Namibia (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 189 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 79 ரன்களையும், கேப்டன் பாபர் ஆசாம் 70 ரன்களையும் குவித்தனர். இதில் முகமது ரிஸ்வான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.