
TNPL 2021 Final : Chepauk Super Gillies finishes with 183/6 (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சேப்பாக் அணிக்கு ஜெகதீசன் - கௌஷிக் காந்தி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
பின் 26 ரன்களில் கௌஷிக் காந்தி ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ராதாகிருஷ்ணன், சசிதேவ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.