
Yet To Plan Against Unknown Sri Lanka Squad, Says Bhuvneshwar Kumar (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை 18ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இதற்கிடையில் இத்தொடருக்கான தசுன் ஷானகா தலைமையிலான 24 பேர் கொண்ட இலங்கை அணியும் இன்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இன்று காணொளி வாயிலாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.