இரண்டு டெஸ்ட் போட்டிகள் என்பது துளியும் நியாயம் இல்லாதது - ஐசிசியை சாடும் ஏபிடி வில்லியர்ஸ்!

இரண்டு டெஸ்ட் போட்டிகள் என்பது துளியும் நியாயம் இல்லாதது - ஐசிசியை சாடும் ஏபிடி வில்லியர்ஸ்!
கிரிக்கெட்டில் தற்பொழுது மிகப்பெரிய நாடுகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து 3 நாடுகளும் இருந்து வருகின்றன. திறமையின் அடிப்படையில் மட்டுமில்லாமல் வணிகத்தின் அடிப்படையிலும் இவர்கள் மூவரும் பெரியவர்களாக இருக்கிறார்கள். அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும் திறமை என்ற அளவில் இவர்களுக்கு மோசமான இடத்தில் கிடையாது. ஆனால் இவர்களுக்கு போட்டியை ஒதுக்குவதில் பாரபட்சம் இருந்து வருகிறது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News