இந்த வெற்றி உண்மையிலேயே மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது - இப்ராஹிம் ஸத்ரான்!

இந்த வெற்றி உண்மையிலேயே மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது - இப்ராஹிம் ஸத்ரான்!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 22ஆவது லீக் போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முதன்முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி வரலாறு வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News