எனது திட்டத்தின் வகையிலேயே இங்கிலாந்து வீரர்களை வீழ்த்தினேன் - லஹிரு குமாரா!

எனது திட்டத்தின் வகையிலேயே இங்கிலாந்து வீரர்களை வீழ்த்தினேன் - லஹிரு குமாரா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் சேர்த்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News