உலகக்கோப்பையில் பயன்படுத்திய பேட்டிற்கு ஓய்வு கொடுத்த மார்னஸ் லபுஷாக்னே!
கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை அவ்வளவு எளிதில் எந்தவொரு இந்திய கிரிக்கெட் ரசிகராலும் மறந்துவிட முடியாது. ஏனெனில் ரோஹித் சர்மா தலைமையில் லீக் சுற்று முதல் அரையிறுதி சுற்றுவரை எந்தவொரு போட்டியிலும் தோல்வியையே தழுவாமல் கோப்பையை நிச்சயம் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் இறுதிப்போட்டியில் விளையாடியது.
Advertisement
உலகக்கோப்பையில் பயன்படுத்திய பேட்டிற்கு ஓய்வு கொடுத்த மார்னஸ் லபுஷாக்னே!
கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை அவ்வளவு எளிதில் எந்தவொரு இந்திய கிரிக்கெட் ரசிகராலும் மறந்துவிட முடியாது. ஏனெனில் ரோஹித் சர்மா தலைமையில் லீக் சுற்று முதல் அரையிறுதி சுற்றுவரை எந்தவொரு போட்டியிலும் தோல்வியையே தழுவாமல் கோப்பையை நிச்சயம் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் இறுதிப்போட்டியில் விளையாடியது.