தனது சிறந்த டி20 லெவனை தேர்வு செய்த பாபர்; கோலி, பும்ராவுக்கு இடமில்லை!

தனது சிறந்த டி20 லெவனை தேர்வு செய்த பாபர்; கோலி, பும்ராவுக்கு இடமில்லை!
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எஞ்சிய லீக் போட்டிகள் தற்சமயம் நாளை முதல் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் ராவல்பிண்டி மற்றும் லாகூரில் மட்டும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News