பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பாபர் ஆசாம்!
இந்தியாவில் கோலாகலமாக தொடங்கிய ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளன.
இந்தியாவில் கோலாகலமாக தொடங்கிய ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளன.